Saturday, February 5, 2011

உனக்காக அழகான கவிதை எழுதலாம் என்று

நினைத்தேன்....

பின் வேண்டம் என்று விட்டுவிட்டேன்,,,,,,

ஏன் என்றால் உன்னை விடவா என் கவிதை

அழகாக இருக்க போகிறது என்று....!

No comments: